உள்ளூர் செய்திகள்

வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த வடமஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 4 பேர் காயமுற்றனர். வடமஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும் 126 வீரர்களும் பங்கேற்றனர். மைதானத்தில் 25 நிமிடத்திற்கு ஒரு காளை வீதம் இறக்கிவிடப்படும். இக்காளையை அடக்க ஒரு சுற்றுக்கு 9 வீரர்கள் வீதம் களம் இறக்கப்படுவர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 4 பேர் காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை