உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா, மது மூன்று பேர் கைது

கஞ்சா, மது மூன்று பேர் கைது

தேவகோட்டை : தேவகோட்டை முனியய்யா பொட்டல் பகுதியில் நேற்று முன்தினம் எஸ்.ஐ. மணிவண்ணன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். 3 பேர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். தேவநேசன் 20., அரவிந்த்.20., ஹரி 20. மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ