உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  திருக்கல்யாணம்

 திருக்கல்யாணம்

பெரியகுளம்:பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நூற்றாண்டு பழமையானது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கல்யாணம் கோலகாலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமநல கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை