உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே பிரான்சேரியில் 2019ல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சீதாராமன் 31, கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சீதாராமனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ .5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ