வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அவரகள் நல்ல வக்கீலை பிடித்தால் இது ஆணி மதம் அடுத்த மாதம் தான் ஆடி மாதம் என்று கேஸை ஜெயித்து கொடுத்துவிடுவார் ....
கடனுக்கு கார் வாங்கி முதல் முதல கார் ஓட்டுற ஆளுங்கதான் இப்படி அரைவேக்காடா பண்ணுவானுக, இன்னொரு அரைவேக்காடு இருக்கானுங்க, காரின் ரூப் டாப் கண்ணாடியை மடக்கி விட்டு குழந்தைகளை மார்புக்கு மேலே தெரியறமாதிரி தனது சொந்த குழந்தைகளின் உயிர் பாதுகாப்பை கூட கருதாமல் வெட்டி பந்தாவுக்கு நிக்க வெப்பானுக, இவனுக எல்லாம் புது கார் உரிமையாளர்கள். உயிர் போனபின் குயோ முயோ னு கத்தி பிரயோசனம் இல்ல. போலீசார், இவனுங்களுக்கு மற்றவர்களுக்கும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற அரைவேக்காடுகள் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும்.
கட்சி கொடி எதுவும் இருந்திருந்தா அவர்கள் அப்பாவி இளைஞர்கள் ஆகியிருப்பாங்களே
மேலும் செய்திகள்
ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை
01-Jun-2025