மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
10 பவுன் மோசடி 4 பேர் மீது வழக்கு
25-Sep-2025
தென்காசி : தென்காசியில் எல்.ஐ.சி.ஏஜன்ட் கூட்டம் நடந்தது. தென்காசி வர்த்தக சங்க கட்டடத்தில் எல்.ஐ.சி.வளர்ச்சி அதிகாரி பொன்னையா அணி ஏஜன்ட் கூட்டம் நடந்தது. கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சேதுராமன் இறைவணக்கம் பாடினார். பொன்னையா வரவேற்றார். நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் கருப்பையா சிறப்புரையாற்றினார். கோட்ட மன்ற உறுப்பினர் வேலு, ஏஜன்ட்கள் இதயகனி, சசிகலா, கலாராணி, கிளை உதவி மேலாளர் மூர்த்தி வாழ்த்தி பேசினர். வளர்ச்சி அதிகாரி பொன்னையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பரமசிவன், இதயகனி, மகாலட்சுமி, ஆயான் செய்திருந்தனர்.
29-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025