உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதியவர் சடலம் மீட்பு

முதியவர் சடலம் மீட்பு

திருத்தணி:திருத்தணி காந்திரோடு பகுதியில், 68 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்த அக்கப்பக்கத்தினர், திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதியவர் சடலத்தை மீட்டனர். இறந்தவரின் பெயர், விலாசம் தெரியவில்லை. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி