வேலம்பாளையத்தில் 10ம் தேதி மின் தடை
திருப்பூர் : வேலம்பாயைம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி., லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா மற்றும் டி.டி.பி., மில் பகுதி ஆகிய பகுதிகளில், வரும், 10ம் தேதி காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக, செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.