உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர் கைது

கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர் கைது

திருப்பூர்; மதுவிலக்கு போலீசார் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் ரோந்து மேற்கொண்டு, சந்தேகப்படும் நபர்களிடம் விசாரித்து வந்தனர். வாலிபர் ஒருவரிடம் சோதனை செய்த போது, 1.5 கிலோ கஞ்சா இருந்தது. அனுப்பர்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த ஷனிஷார் சுநா, 29 என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ