மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
10-Jun-2025
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், நாளை ( 2ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் , உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடக்கிறது.உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து, பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
10-Jun-2025