மேலும் செய்திகள்
நவ.,29 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
23-Nov-2024
உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவிலான காஸ் நுகர்வோர்களுக்கான குறை தீர் கூட்டம், வரும், 12ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கு எண் - 120ல், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடக்கிறது.இந்த குறைதீர் கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து காஸ் ஏஜென்சி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். காஸ் நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று புகார் தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
23-Nov-2024