வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கட்ட பஞ்சாயத்து செய்ய
Ohm saravana bhava
ஓம் நமசிவாய ஓம் சரவண பவ
முருக இந்த பசங்க அதுவும் சந்து முன்னணி பக்தி மிஞ்சிய பக்தி
அப்படியானால் இந்த மாநாடு முடிந்தவுடன் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக கருதப்பட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அப்படித்தானே
இந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவது அவர்களுக்கு ஆபத்து என்பதால் தான் .... கத்தி கதறிக் கொண்டு இருக்கிறார்கள் .... இண்டி கூட்டணி ஆட்களுக்கு வரும் தேர்தலிழ்மக்கள் எப்படியும் ஆப்பு அடிக்கத்தான் போகிறார்கள் ....மாநாட்டின் மூலம் அது உறுதியாகி விடும் என்பதால் தான் இந்த கதறல் அவர்களிடம் இருந்து வருகிறது.
சமூக ரீதியாக நடுநிலை கோஷ்டியால் தாக்கப்படுவதால் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய காலம். விகிதாச்சாரம் குறைவதால் வீட்டுக்கு குறைந்தபட்சம் மூன்று பிள்ளைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரையாவது ஆர்எஸ்எஸ்-ஸுக்கு பயிற்சிக்கு அனுப்பவேண்டும். ஆர் எஸ் எஸ் இயக்கத்தை கிராமம் தோறும் பிரபலப்படுத்த வேண்டும்.
அதற்கு நீங்கள் தமிழகம் வர வேண்டும்
நலன்கள் ஏன் பெருக்க வேண்டும்? இருப்பதை கரை சேர்க்கவே நாக்கு தள்ளுகிறது. நீங்கள் தான் உழைக்கவேண்டும், உழைத்து உற்பத்தியை பெருக்கவேண்டும்.
எதற்கு போராட்டம் என்று தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசாமல் தலைவர் இப்படி பட்ட மக்கள் உள்ள தமிழ்நாடு
ஒரு அரசியல் கட்சி மட்டும் தங்கள் மாநாடு மாதிரி பேசுவது மட்டும் சாரியா கடவுள் அனைத்து இந்துக்களுக்கும் பொதுவானவர்
அனைத்து இந்துக்களுக்கும் ....மானம் .... சூடு....சொரணை வர வேண்டும் என்று தான் மாநாடு நடத்துகிறார்கள் .,... தூங்கி கொண்டு இருக்கும் அவர்களை தட்டி எழுப்ப வேண்டும்.