மேலும் செய்திகள்
பஞ்சாபில் கொரோனா: 40 வயது நபர் பலி
29-May-2025
திருப்பூர் : முத்துாரைச் சேர்ந்தவர் கந்தவேல், 35. கூலி தொழிலாளி. இரு நாள் முன்பு முத்துார் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று காலை உயிரிழந்தார். வெள்ள கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-May-2025