வாசகர்கள் கருத்துகள் ( 20 )
No Dearth of Vested False Complaints by Women Gangs. Pushing Out from Running Train is Only Offence here
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார் என்றே புரியவில்லை. இந்த பாலியல் தொந்தரவுக்கு மிக கடுமையான சட்டம் கொண்டுவரும் வரை நாடு அலங்கோலம் தான். இதில் மாநில, மத்திய அரசு, நீதிமன்றங்கள் என்ன தான் செய்கிறதோ?
RPF மற்றும் TTE என்ன செய்து கொண்டிருந்தார்கள், அவர்களை பணிநீக்கம் செய்யுமா ரயில்வே துறை?
RPF மற்றும் TTE க்கள் பரமாத்மாக்கள் கண்ணால் காண்பதரிது. நடைமுறையில் மூன்று நான்கு பெட்டிகளுக்கு ஒரு TTE இருப்பார். மொத்த ரயிலுக்கு மூன்று நான்கு RPF அல்ல GRP அதாவது தமிழக போலீஸ் ரயில்கள் பாதுகாப்புக்காக delegated பணியமர்த்தப் பட்டவர்களேயிருப்பார்கள் அவர்களுக்கு அந்த ரயிலில் நடுவில் ஒரே இடத்தில் ஆறு படுக்கை தூங்கும் வசதி இடங்கள் ஒதுக்கப்படும்.
இரவு வண்டிகளில், TTR களே மேல் berth களில் படுத்திருக்கும் பெண்களை சீண்டும் அவலங்கள் அங்கங்கே nadakkirathu
மொத்த இந்தியாவையும் பெண்பித்து பேய் பிடித்து ஆட்டுகிறது பரிகாரங்கள் செய்ய வேண்டும்
ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திருட்டு திராவிட கொடுங்கோலன் இடி அமீன் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்...
அதாவது ரயில்வே போலீஸ் தூங்குது,
கடமை உணர்வுடன் நேர்மையாக உள்ள காவல் ஆணையாளருக்கே உயிருக்கு உத்தரவாதமில்லை திருட்டுத் திராவிடியத் தெலுங்கனின் ஆட்சியில் எப்படி தமிழ்ப் பெண்களுக்கு இருக்கும்.முருகன் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்.
திராவிட ஆட்சியில் தமிழகம் தற்குறியாகிவிட்டது.
ஒன்றிய அரசுக்கு சொந்தமான ரயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது அதனால் மோடி பதவியை விட்டு விலக வேண்டும் என்பார்கள் கேடு கெட்ட திராவிடியங்கள். கனிமொழி டில்லியில் போராட்டம் நடத்துவார். உடனே சீனர் ராகுல் கூட வந்து நிற்பார்.
ஈரோடு சேலம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஓசூர் ரயில்வே மார்க்கத்தில் , அதிக அளவு ரயில்களில், ஸ்டேஷன்களில் , பயணிகளின் உடைமைகள் திருட்டு, நகை பறிப்பு , செல்போன் பறிப்பு , பலாத்காரங்கள் , அதிக அளவில் நடக்கின்றன , . . . பெரிய கேங் நெட்ஒர்க் ஆக நடக்கின்றன , நீண்ட கால தொடர் வேட்டை மூலமே தடுக்க முடியும் ,