வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர்களை எதுக்கு ஜாமீனில் உடனும்? நாலுநாளாவது உள்ளே வெச்சிருந்தாத்தானே அடுத்த முறை குடித்து குத்தாட்டம் போட பயப்படுவானுங்க?
மது விலக்கு என்றைக்கு எடுத்தார் களோ அன்றைய நாளில் இருந்தே தமிழகம் சீரழிந்து விட்டது. எல்லா விதமான குற்றங்களுக்கும் காரணமான மதுவை இப்பவாது ஒழிப்பார்களா?
லயோலா கல்லூரி என்றாலே ஜாமின் கேட்காமலேயே கொடுப்பார்கள் ஜார்ஜ் பொன்னையா போட்ட ஓட்டுப்பிச்சையால் ஆட்சிக்கு வந்தவர்கள்
Arrest-Prosecute-Punish All Such AntiSocials, SexHungry Girls-Boys Romeo-Juliets & their Encouragers judges
திருட்டு திராவிடம் மாடல் குடி..இந்தியாவிலே நம்பர் ஒன்னு... ஏலே சின்னவனே எட்ரா வண்டிய ஒட்ரா ஒன்கொள் கோவால் புறத்துக்கு...
பொய்யான தகவல். இந்தியாவிலேயே குடியில் முதலிடம் உத்திரப் பிரதேசம் தான். ஒன்றிய அரசின் தகவல் அட்டவணை இணையத்தில் இருக்கிறது பாருங்கள். எவனோ 10 பேர் குடிச்சுட்டு அலப்பறை பண்ணினால் அரசாங்கம் காரணமா?