பூச்சி மருந்து குடித்து மூதாட்டி தற்கொலை
செஞ்சி; வயிற்று வலி காரண மாக பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.செஞ்சி அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் 65. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், மனம் உடைந்து நேற்று அதிகாலை 5.00 மணிக்கு வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்தார்.இதனால் மயக்கம் அடைந்த வரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு காலை 6:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.