மேலும் செய்திகள்
பைக் மோதி விவசாயி பலி
16-Sep-2025
பெண் தற்கொலை
15-Sep-2025
GST குறைப்பு வசூலை பாதிக்காது!
18-Sep-2025
திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே விவசாயி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த ஆவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள் ரமேஷ், 25; விவசாயி. இவர், நேற்று அதிகாலை அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருநாவலுார் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
16-Sep-2025
15-Sep-2025
18-Sep-2025