வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிராமணர்களை பற்றியும் நிறையபேர் தினசரி அவதூறு கருத்துக்கள் பரப்பிட்டுதான் வராங்க. அவங்க யார் பேருலயும் இந்த மாதிரி வழக்கு பதிவு செஞ்சதா பாக்கவே முடியலையே? பிராமணர்களுக்கு சட்டம் தெரியலயா இல்ல சொரணை இல்லையா? சங்கம் வச்சுருக்காங்க அதுல சட்டப்பிரிவுன்னு ஒன்னும் இல்லையோ?
இது தனிப்பட்ட வழக்கு. நீங்கள் சொல்வது பொதுவான பிரட்சினை. தனி நபர் போட முடியாது. இந்த அரசு ஆதரவு ஆட்கள் வேண்டாதவர்கள் மீது 200 புகார் பல்வேறு காவல் நிலையகளில் போட்டு உடன் பிணை எடுக்க முடியாத செக்ஷன்kalilஎப் ஐ ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். நீதிமன்றமும் அர்ரெஸ்ட் செய்யும். அதுபோல் 1000 மனுக்கள் பல்வேறுபோலீஸ் ஸ்டேஷங்கள் தந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஐகோர்ட்ஐ நாடலாம். இதுதான் ஒரே வழி.