உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

விழுப்புரம்; வானுார் அருகே கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.வானுார் அருகே தொள்ளாமூர் பகுதியை சேர்ந்தவர் நர்கீஷ், 25; லாரி டிரைவர். இவர் மனைவி சோனியா, 22; இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நர்கீஷ், மீண்டும் வரவில்லை. அவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் காணவில்லை. புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து நர்கீைஷ தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ