உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை