வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்று ௦௭.௦௧.௨௦௨௫ காலை விரைந்து சீர்காழி செல்ல வேண்டிய இருந்ததால் கடலூரில் ஆட்சியர் அலுவலகம் வழியாக புதிய விரைவு சாலையில் குடும்பத்துடன் பயணித்தோம் என்னே கொடுமை விரைவு சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து உள்ளார்கள். வேறு வழியில் செல்ல சரியான வழிகாட்டு பலகைகளும் அமைக்கவில்லை. விரைவுப் சாலையிலேயே சுற்றி சுற்றி கடலூரை கடப்பதற்கு 45 நிமிடங்கள் ஆகியது. மிக மோசமான அனுபவம். புதுச்சத்திரம் தான்டியதும் புதிதாக ஒரு டோல்கேட். ஒருவழி பயணத்திற்கு ₹125/- கட்டணம் பிடித்துக் கொண்டார்கள். மிக மோசமாஅன சேவைக்கு கட்டணம் . தமிழனாய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் ?