மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
03-Jun-2025
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சித்தலிங்கமடம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனைவி லட்சுமி, 43; என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
03-Jun-2025