உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் மாயம்: போலீசில் புகார்

பெண் மாயம்: போலீசில் புகார்

திருவெண்ணெய்நல்லுார்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவெண்ணெய்நல் லுார் அடுத்த சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி லட்சுமி (எ) வனிதா, 43; கடந்த 20ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது கணவர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை