மேலும் செய்திகள்
மே 30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
23-May-2025
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 20 காலை 11.00 மணியளவில் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடக்கவுள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.
23-May-2025