உள்ளூர் செய்திகள்

 பதவியேற்பு

விருதுநகர்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சங்கரன்கோவில் கோட்ட செயற் பொறியாளராக பணியாற்றிய பாலசுப்ரமணியம், பதவி உயர்வு பெற்று, விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ