மேலும் செய்திகள்
ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் தர்ணா
24-Jun-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் திருவண்ணாமலை ஊராட்சி என். சண்முகசுந்தரபுரத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அங்கு குடிநீர், வாறுகால் உட்பட பல்வேறு வசதிகளை முறையாக செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைகளை விரைவில் சரிசெய்து தருவதாக அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
24-Jun-2025