உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனைவி மாமியாரை தாக்கிய வாலிபர்

மனைவி மாமியாரை தாக்கிய வாலிபர்

சிவகாசி:சிவகாசி திருத்தங்கலை சேர்ந்தவர் விஜயகுமார் 32. இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். தனது மனைவி சிந்துஜாவை 27, அடித்தார். தடுக்க வந்த அவரது தாயார் லிங்கம்மாளையும் அடித்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ