வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் லஞ்சம் கொடுத்தால் ஒழிய அரசு அலுவலகங்களில் எந்த ஒரு காரியமும் நிறை வராது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சி/வேட்பாளர்கள் மேற்படி கூறிய லஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களாக இருப்பதால் அவர்களிடமிருந்து நேர்மையை எதிர் பார்ப்பது மதியீனம். இந்த நிலைமை திருந்த வேண்டும் என்றால் பொது மக்கள் முதலில் நேர்மையை கடை பிடிக்க வேண்டும். அவ்வாறு நேர்மையை கடை பிடிக்கும் கட்சி / வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வினை விதைத்தால் வினைதான் முளைக்கும். அடுத்த தேர்தலிலாவது நேர்மையான கட்சி/ வேட்பாளர்களுக்கு வாக்களித்து தாங்களும் நேர்மையை கடைப் பிடித்தால்தான் நிலைமை சரியாகும்.
அவங்க அடிக்கிற கொட்டமும், பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறையை பார்க்கும் போது இவர்கள் உண்மையாக சேவை செய்வார்களா என்ற வினா எழுகிறது... நோயாளிகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்....
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் கூட முரண்தான். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் 3000+ என்றால் அந்த பட்டியல் வெளியிட வேண்டும். பட்டியலில் காணப்படும் காலிப்பணியிடத்தின் லொக்கேஷன் கூகுளை மேப் ல் பார்க்க லிங்க் வசதி வேண்டும். இது ஒரு மாத காலம் அவகாசம் தந்து இடமாறுதல் விருப்பமுள்ளவர்கள் அறிந்து புரிந்து இடமாறுதல் முடிவுக்கு வர அவகாசம் தர வேண்டும். அதன் பின் இடமாறுதல் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளப்பட்டு மாநில சீனியாரிட்டி படி வரிசைப்படுத்தி வரிசை எண் 1 ல் உள்ள பணியாளருக்கு ஆன்லைனில் முதல்வாய்ப்பு வழங்கி அவர் எந்த காலிப் பணியிடத்தை தெரிந்தெடுக்கிறாரோ அதை பதிவு செய்து அந்தப் பணியிடம் காலிப் பணியிட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டுவிட்ட பட்டியலில் அனைத்து விபரங்களுடன் வைக்கப்பட்டு மீதமிருக்கும் காலிப்பணியிடங்கள் பட்டியல் வரிசை எண் 2 ல் உள்ள விண்ணப்பதாரருக்குக் காண்பிக்கப்பட வேண்டும். இது போன்ற வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு காலிப்பணியிடங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். நன்றி
இதுவாவது பரவாயில்லை ஜாடி மாடலில் வேலைவாய்ப்பு என்பதே இல்லை
,இப்பொழுது குற்றம் சாட்டும் சில நர்ஸ்கள் எந்த வழியில் வேலைக்கு சேர்ந்தார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். எல்லோரும் நேர் வழியிலேயா சேர்ந்திருப்பார்கள். தன் வினை தன்னை சுடும்.
,திராவிட மாடல்
என்ன மேடம்,, .. இதுக்கு முன்னாடி எப்பவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க..
IDHUDHAANDAA DRAVIDA MODEL AATCHI. I DONT CARE IPPADIKKU TASMAC KANJA AATCHI THUNDU SEATTU.
கடந்த நாற்பது ஆண்டுகளில் பணியில் இருக்கும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் மொத சொத்து விவரத்தையும் ஆராய்ந்து அந்த திருடர்களை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் .. மொத சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.. ஆனால் அதை செய்ய நேர்மையான நீதிமன்றமும் அதிகாரிகளும் தேவை ..
அப்படியே அரசியல்வாதிகளையம்
திராவிட மாடல் என்றாலே திருட்டு மாடல் அரசு என்று பொருள். அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. திமுக அரசு நம் மக்களை தமிழ் மக்களாக பார்க்கவில்லை. அடைமைகளாக தான் பார்க்கிறார்கள்.