வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இருந்தும் ரொட்வ்ய்ஸிம் குறைத்தபடில்லை
கடந்த 6 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் நாளுக்கு 4 கொலைகள். விடியல் வெற்றி ரகசியம், மக்கள் பயத்தில் வாக்களித்து வருகின்றனர். அரசு நிர்வாகம், நீதி பணிந்து வேலைசெய்து வருகிறது. தேர்தல் ஜனநாயக முறையில் மாற்றம் காண்பது அரிது. மாநிலங்கள் குறைக்க வேண்டும். தேசம் 4 மாகாணம் ஆக்க வேண்டும். குற்றம் புரிந்து வாழ சிறந்த இடம் தமிழகம். இது மாற வேண்டும்.
ஒரு பக்கம் சாராய ஆறு ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே அடுத்த பக்கம் பொதுச்சொத்துக்களை கொள்ளை அடிப்பது நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் ரௌடிகளின் அராஜகம் நடந்து கொண்டே இருக்கும் பொழுது அடுத்த பக்கம் பட்டியலினத்தவர் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் ஆய் கலக்கி வன்மத்தை காட்டமுடிகிறது. இரண்டாண்டுகள் ஆகியும் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை விட விரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக இந்த அரசு அனைத்திலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. பணம் கொடுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் வெல்வார்கள்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago