வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவற்றை எல்லாம் பார்க்கும் பொது மூலகாரணமாக, மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டு ஒரு பகுதி முஸ்லீம் நாடு என்று சொன்னபோது அறிவிலில்லாமல் மீதி நாடு ஹிந்து நாடு என்று அறிவிக்காத மோகன்தாஸ் காந்தி, நேரு கான், மற்றும் அப்போது போராடாத மற்ற ஹிந்து தலைவர்கள் மீதும் கோபம் வருகிறது.
இங்கே கேள்வி மட்டும் கேட்டு ஒரு உபயோகமும் இல்லை, அறிவாளி சொரணை கேட்ட இந்துக்கள் இதனை படித்துவிட்டு மறுபடியும் 1000 வாங்கிக்கொண்டு ஈ என்று இளித்துக்கொண்டு அதே திருடர்களுக்கு வோட்டை போடுவார். திமுக வில் இருக்கும் சொரணை கேட்ட இந்துக்கள் இனி கோவில் பக்கம், வந்தால் அடித்து விரட்டுங்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள், இந்த வலக்கை விஷ்ணுவின் வழக்குடன் சேர்த்து விசாரிக்க நிர்பந்தம் செய்யுங்கள், சும்மா அறிக்கை கொடுத்தால் ஒரு பருப்பும் வேகாது. வழக்கறிஞ்சர்களில் ஹிந்துக்களே இல்லையா?
தி.மு.க. ஒரு இந்து விரோத கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் பேசி, கத்தி எந்த பலனும் இல்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு அந்த கட்சியை ஆதரிக்கும் அனைத்து இந்துக்கள்தான் காரணம். பிறப்பில் குறைபாடு.
திராவிட மாடல் பா..... இப்படி தான் இருக்கும்.....
இது உங்களால் உருவாக்கப்பட்ட உங்களுக்கான ஆட்சி - அவர்கள்தான் பகிங்கரமாக ஒத்துக்கொண்டு உள்ளார்கள்.. திரவிஷன்களிடம் காசுக்கு விலை போகும் ஹிந்து மக்களாகிய உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.. திமுகாவிற்கு ஒட்டு போடுவதை நிறுத்திவிட்டு பாருங்கள் ...தீயமுக தானாக அழியும்.
தூக்க வைத்தவனை எதால அடிக்கலாம்.
மதச்ச்சார்பின்மை என்றால் எந்த மதத்தையும் சாராமலிருப்பது என்பது மட்டுமல்ல எந்த மதத்தவர் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதுவும் தெரியாதவர்கள் கழகக் கண்மணிகள். அன்னை வேளாங்கண்ணி என்ற பெயரில் நடத்தப்படும் ஒரு கல்வி நிலையம் அதன் பெயரில் இருக்கும் மாதாவிற்கு திருவிழா நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது? மனமொப்பி அந்த மாணவர்கள் தெய்வத்திருவுருவைச் சுமந்தால் யார் என்ன சொல்ல முடியும்? முருகன் பெயரில் கொண்டாடினார்களே அது மோடி காசியில் செய்ததற்கு எதிர் வினை என்று சொல்லத் துணிவின்றி அமைச்சர்கள் வாய்மூடி நிற்க அதனை சுகி சிவம் தனது குசும்புத்தனத்தால் வெளிப்படுத்தினார் அது எதில் சேர்த்தி? பள்ளிகளில் மட்டுமல்ல அரசு அலுவலகத்திலும் ஆயுத பூஜை கொண்டாடக்கூடாது இனி எந்த மதம் சார்ந்த பண்டிகை விழாக்களுக்கு விடுமுறையில்லை என்று சொல்ல மதச்ச்சார்பின்மை பேசும் எந்த மாநில அரசுக்கும் துணிவிருக்கிறதா
மதசார்பின்மை ஹிந்துக்கள் வாழும் நாட்டில் மட்டும்தான், அந்நிய நாடு எங்காவது இப்படி பேசினால் நீ உயிரோடவே இருக்க முடியாது. முஸ்லிம்கள் நாட்டில் வாயை மூடிக்கொண்டு இருக்கும் சோத்தை காட்டி மதம் மாற்றம் கிருத்துவர்கள்ம். இங்கே மட்டும் தான் வாலை ஆட்டுவது சூடு சொரணை அற்ற ஹிந்துக்களால் தான்.
மாட்னாரு சேகர். இப்போ பேசு பாப்போம்.
இந்த தமிழ் நாடு நாசமா போகட்டும்.. தெருவுக்கு ஒரு தீ மிதி தெருவிழா இதை அதிக பொருட்செலவில் நடத்துவது யார் என்பது இந்த மூட தமிழ் நாட்டு மாக்களுக்கு நல்லா தெரியும் ஒரு கேவலமாக நாடு தமிழ்நாடு இந்த நிகழ்வுகள் எப்போது முடிவுக்கு வரும்.வருமா கேள்விக்குறியே.........
Well said .. sattayadi question for mahesh