வாசகர்கள் கருத்துகள் ( 65 )
எத்தனை பிரிச்சாலும் முழு பங்கையும் இவரு குடும்பத்துக்கே கொடுத்துட்டா கம்முனு இருப்பாரு..
ஓங்கோல் துண்டுசீட்டு விடியல் அப்பா 40/40 வச்சிட்டு என்னத்த கீச்ச சீனிசக்கர சித்தப்பூ
தமிழக மக்களை எளிதில் ஏமாற்றிவிடமுடியும் என்பதை யாரோ எழுதி கொடுத்து அதையும் தப்பு தப்பாக வாசிக்கும் இவரை முதலமைச்சராக நினைக்கவே கஷ்டமாக உள்ளது.
த வெ க மாதிரி 120 மாவட்டம் அல்லது உங்கள் கட்சியை போல 70 மாவட்டங்களாக தொகுதிகளையும் பிரிக்கலாம். ஆனால் தமிழகம் மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டுவிடும் ..அது ஓகே வா ?
தன்னை பற்றி தன் தொழிலை பற்றி தினமும் புலம்பி கொண்டு இருக்கார் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது பாராளுமன்ற சீட் குறைத்தால் என்ன ? அதிகம் செய்தல் என்ன ? மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது. அடிக்கிற கொள்ளை கைவைத்தால் ரொம்ப ரோஷம் வந்து அலறுகிறார்.
தொடர்ந்து எம்ஜிஆர் யிடம் தோற்று கொண்டே இருந்த காலத்தில் இவர் அப்பா மக்கள் கவனம் ஈர்க்க கலைஞர் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் கொடுத்து தன் பத்திரிக்கையிலேயே போட்டு கொள்வார். அதா போல இவரே பிரச்சினை பண்ணி இவரே அதுக்கு தீர்வையும் சொல்லுறார் என்னே ஒரு காமெடி
இந்த எபிசொட் எத்தனை நாள் தங்கும்னு தெர்ல அதுக்குள்ள அடுத்த எபிசோடுக்கு கதை திரைக்கதை க்கு கன்டென்ட் வேற தேடணும் ஆட்சி பண்றது எவ்ளோ கஷ்டம் பா
கிணற்றுத் தவளைக்கு கிணறு தான் உலகமாம் !! தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கிறது.
விஷ வித்துக்களை விதைத்துக்கொண்டே இருக்கும் விதூஷகர்
தினமும் ஷூட்டிங் தானா? வீட்டிலேயே ஸ்டுடியோ உள்ளதா அல்லது ஏதாவது ஸ்டுடியோவில் அறை எடுத்து குடி புகுந்துள்ளாரா?