வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீதிமன்றங்களும் குற்றவாளிகக்ளுக்கு துணை போகும் போலீசும் அரசு வக்கீல்களும் ஒரு காரணம்
அந்தக்காலத்திலே மரம் வெட்டுனவங்களையே தண்டிக்க முடியலை.
இங்கு எந்த அரசியல் வியாதியாவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா உமது மகன் அன்புமணி அவர்களையும் சேர்த்துதான் எழுதுகிறேன் நீங்கள் ஏன் இதை பற்றி பேசவில்லை
வடமாவட்டங்களில் 1980 களில் மரம்வெட்டி ரோட்டில் போட்டு அய்யோக்கியத்தனம் செய்தபோதே உங்களையும் உங்க கூட்டமும் கூட தான் தண்டிக்கப்படவில்லை... அன்றே உங்களை கடுமையான தண்டனை கொடுத்து தூக்கில் போட்டிருந்தால் நல்லா தான் இருந்திருக்கும்... உங்களையே தண்டிக்கவில்லை நீங்க என்னமோ பேசுற
சிக்குபவர்கள் பெரும்பாலும் சார்கள் ஆக இருக்காங்களே டாக்டர் ??
அப்பாவின் ஆசி
போக்சோ வழக்குகளில், 10 சதவீத குற்றவாளிகள் கூட தண்டிக்கப் படவில்லையாம்.. மீதியெல்லாம் ராமசாமி திராவிடனுங்களாக இருப்பார்கள் .....
அதுதான் ஒரு கலெக்டரே மூன்றரை வயதுக் குழந்தை எச்சில் துப்பியதால்தான் ‘அவன்’ பாலியல் துன்புறுத்தினான் என்று நியாயப்படுத்திவிட்டாரே பிறகு போக்ஸோ சட்டம் எதற்கு, கோர்ட் எதற்கு?