வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆம். அந்த ப்ராடு வங்கி கணக்கு வைத்திருக்கும் ஆளுங்கள புடிக்கத் துப்பில்லை.
தமிழகத்தில் மட்டுமே ஏமாந்துள்ளனர் ..... ரீசார்ஜ் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆப் தான் பயன்படுத்தவேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஏமாந்துள்ளனர் ....
இந்த நாட்டில் இணைய தளம் மூலம் அரசாங்கத்திடம் அங்கீகாரம் பெறாமல் கொள்ளை அடிக்கின்றனர்.அரசு அமைப்புகள் இதனை அறிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.காலம் கடந்து மக்களை எச்சரிக்கை செய்கின்றனர்.மக்களும் எச்சரிக்கைகளை மீறி ஆசை காரணமாக பணத்தை இழக்கின்றனர்.