வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதே மாதிரி பாடல் வரிகளை ராஜா எப்படி உரிமை கோர முடியும். இவர் நடத்த போகும் இசை கச்சேரியில் அமர் எழுதியதை மட்டும் வைத்து செய்ய முடியுமா? இசையே அறிவு சார் சொத்து எனில் பாடல் வரிகள் கவிஞரின் அறிவு சார் சொத்து இல்லையா?
இந்த விஷயத்தில் புத்திசாலி ராஜா ஏமாளி ஆனாலும் உரிமை எதுவும் கோரவில்லை இவரை போல
அறிவு சார் சொத்துக்களுக்கு அதை உருவாக்கியவர் ஒரு குறிப்பிட்ட உபயோகத்துக்குத்தான் விற்கிறார். அதாவது பாடலுக்கு அமைக்கப்பட்ட இசையை படம் போடும் பொழுது படம் பார்ப்பவர்கள் கேட்பதற்காக. அதற்க்கு மீறிய உபயோகம் அல்லது பாடல் விற்பனை என்பது சட்ட பூர்வமானது அல்ல.
எல்லா ஒப்பந்தங்களிலும் பல மறைமுக உரிமைகள் பொதிந்திருக்கும்.ராஜா தனக்காக சட்டப் போராட்டம் நடத்த இல்லை காப்புரிமைகள் எல்லாவற்றையும் இசைக்கருவி இசைப்பவர்கள் சங்கத்துக்கு தானமாக கொடுத்துவிட்டார். இன்னொரு விஷயம் தயாரிப்பாளர்களிடம் இசை வெளியீட்டு உரிமையை எக்கோ நிறுவனத்திற்கு கொடுக்க சிபாரிசு செய்ததே இளையராஜா அவர்கள்தான். ஆனால் தயாரிப்பாளர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களில் சாட்டிலைட், மொபைல் ஆப் மற்றும் OTT வழியாக ஒலிபரப்பும் உரிமையை அவர் கொடுக்கவில்லைதானே?
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39