வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஏதாவது பிரச்சினை வந்தால் மட்டும் ஆயுள் தண்டனையை நீர்க்க செய்ய 75/80 வயதுக்காரர்களை சரணடைய செய்து 10 லட்சம் கட்டி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவார்கள். திமுக ஆட்சியை எதிர்க்கும் பத்திரிக்கையாளர் வீடுகளில் இனிமேல் கஞ்சா விற்கு பதில் கள்ள சாராய பாக்கெட்டுகளை காவல் துறையே வைத்து ஆட்சிக்கு வேண்டாதவர்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும். சாட்டை முருகனின் நாம் தமிழர் அரசியல் நமக்கு பிடிக்காது. ஆனால் அவரை கைது செய்து புதிய காரை திமுக ஐடி விங்கின் அடிமை காவலர்கள் உடைத்த விதம் எல்லோருக்கும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. மிசா காலத்தில் காங்கிரஸ் தனக்கு செய்ததை ஸ்டாலின் இப்போது மற்றவர்களுக்கு செயகிறார்.
ரூ.10 லட்சம் அபராதம் மட்டும் போதாது.கள்ளசாராயம் சாவு ஏற்பட்டால் வெறும் ஒரு லட்சம் போதாது. எத்தனை உயிர்கள் இழப்பு ஏற்படுகிறதோ அத்தனை பத்து லட்சம் வசூலிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல்.. அதாவது பீப்பாய் அலுமினியம் mug. Plastic tumber. ஊறுகாய் பாட்டில்.
திமுக ஆட்கள் கள்ள சாராயம் காய்ச்சினால் இந்த சட்டம் பொருந்தாது.
டாஸ்மாக்கில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்றால் என்ன தண்டனை?? பத்திரிகைகளுக்கும் அரசிடம் கேள்வி கேட்க முதுகெலும்பு இல்லை. நீதித்துறைக்கும் பல காலமாக எல்லோருக்கும் தெரிந்தது, நீதிபதிகளுக்கு தெரியாதா முதுகெலும்பில்லை என்ன செய்ய?
சிரிப்புத்தான் வருது. மதுவிலக்கு அமைச்சரின் முக்கிய வேலை டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிப்பது. பார் திறப்பது.
முதல் கையெழுத்து என்பது இதுதானா?
கள்ளச்சாராய மரணத்திற்குத் தரப்படும் ₹10 லட்சம் ஊக்கத் தொகையையும் சட்டத்தில் நுழைத்துவிடலாமே!
அப்படீன்னா கள்ளச் சாராயம் குடிச்சு செத்தவனுக்கு கொடுத்த ரூபாய் பத்து லட்சத்தை திரும்ப வசூலித்து விடுவீர்களா?
குடிகாரன்கள் நெற்றியில் நாமம் போல் மூன்று டாஸ்மாக் மது பாட்டில்கள் உருவத்தை பச்ச குத்தலாம்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39