உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 1 மாணவி கர்ப்பம்; 10ம் வகுப்பு மாணவன் கைது

பிளஸ் 1 மாணவி கர்ப்பம்; 10ம் வகுப்பு மாணவன் கைது

கரூர் : கரூர் அருகே, பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய, 10ம் வகுப்பு மாணவனை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், ஈசநத்தம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுவன், பிளஸ் 1 மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளான். இந்நிலையில், மாணவி கர்ப்பமானார். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய கரூர் ரூரல் போலீசார், போக்சோ சட்டத்தில் மாணவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை