வாசகர்கள் கருத்துகள் ( 31 )
யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் இங்குள்ள பிரிவினைவாத திமுகவினர். இந்த அரசை கலைத்து விட்டு ஊழல் அமைச்சர்கள் அனைவரையும் சிறையில் தள்ள வேண்டும்
சிங்கப்பூரில் இரண்டு மொழிகள்தான் பற்றுவிக்கப் படுகிறது. ஃரான்சிலும், இங்கிலாந்திலும் அதே கதைதான். இவிங்க நாட்டில்.இல்லாததை இங்கே சிபாரிசு செய்யறாங்க.
விவேக் காமெடி- நான் படிக்கவே லம். உன்னோட புள்ளை குட்டிங்க- நானே படிக்கலை அவங்க ஏன் படிக்குனும் படிச்ச மதிக்க மாட்டாங்க- உன் பேர புள்ளைங்க இல்லே பசங்கள் மதிக்கலேன்னா எப்படி பேர பசங்க மதிப்பாங்க அவங்களும் படிக்கலை மாடு மேய்க்கறாங்க - நான் படிக்கலை மத்தவங்க படிச்சா எப்பிடி எனக்கு வோட்டு போடுவாங்க
செவிடன் காதில் வூதிய சங்கு
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான். அதே சமயம் தமிழகத்துக்கு அந்த ஓங்கோல் குடும்பத்தினர் தேவையில்லை. இது எல்லா சான்றோர்களின் கருத்து. GET OUT STATLIN.
ஹிந்தி வேண்டும். நான் ஹிந்தி படிக்க வேண்டாம் என சொல்ல இவர் யாரு ?
தான் நன்றாக படிக்கவில்லை அரசியலில் இளவயதில் குதித்து ஆதாயம் தேடிக்கொண்டவர்கள் கல்வியைப்பற்றி பேசவே கூடாது கல்வி விற்பன்னர்கள் அறிஞர்கள் மேதைகள் கட்சிசார்பாற்ற இவர்களை கூட்டி பேசினால் தெரியும் மும்மொழிக்கொள்கையின் மிக மிக அவசியம் என்ன என்று இளவயதில் மும்மொழிகளை மாணவ மாணவியர்கள் படிப்பதை கெடுக்காதீர்கள் அவர்கள் வாழ்வை சிதைக்காதீர்கள் அவர்களுக்கு பிடித்தமான மொழியை அவர்களே தேர்தெடுக்கட்டும் சுதத்ந்திரம் கொடுங்கள் மூன்றாவது மொழி எந்த ஒரு இந்திய மொழியாகவாவது இருக்கலாம் என்றபோது இவர்களுக்கு ஏனிந்த சந்தேகம் பித்தலாட்டம் இதனால் நீண்ட காலத்தில் பாதிக்கப்படுவது நன் நாட்டின் இளைஞர்கள் இவர்கள் அல்ல
First make tamil a absolute priority in all schools
The people of Tamil Nadu have no inherent opposition to learning additional languages. Rather, political parties have turned this into a contentious issue. These political parties should not have the authority to dictate whether Tamil Nadu residents can learn additional languages. This decision rightfully belongs to the citizens themselves. The government should conduct an honest survey to understand the publics views on this matter. If the people express a desire to learn additional languages, it becomes the governments responsibility to provide the necessary educational infrastructure and support to facilitate this learning.
இலங்கை, கனடிய, ஆஸ்திரேலிய தமிழறிஞர்கள் கருணாநிதியை ஒரு தமிழறிஞராகவே ஏற்பதில்லை.. அவரது நூல்களை குப்பை என்று ஒதுக்கியவர்கள்.. நாம்தான் முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவர் என்றேல்லாம் அவரைக் கொண்டாடுகிறோம் ......