வாசகர்கள் கருத்துகள் ( 89 )
சென்னைக்கு அருகில் தான் புதிய நகரை அறிவிக்க வேண்டுமா? ராமநாதபுரம் மாவட்டத்திலோ வேறு மாவட்டத்திலோ சிறிய ஊரில் ஏற்படுத்தலாமே. சிறிய ஊரில் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்ப்படும். தமிழ்நாட்டின் மக்களின் வாழ்க்கை மேம்படும். சுகாதாரத்துக்கு வழி வகுக்கும். போக்குவரத்து நெரிசல் குறையும். சென்னையில் மேலும் ரௌடிகள் உருவாகி கொலை நகரமாக மாறி மேலும் சீரழியலாம். இந்த தொழில் நுட்ப காலத்தில் வேறு விதமாக சிந்தியுங்கள். வெளி மாவட்டங்களையும் கொஞ்சம் உற்றுப்பாருங்கள். புதிய நகரம் ஏற்படும்போது அங்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்த பாருங்கள்.
வணக்கம்! விற்கும் பானிபூரிக்காக லோலோ என்று அலைவது நீங்கள் தானே.அவனை ஊக்கி வைப்பதை நீங்கள் தானே தெருவுக்கு தெரு கூட்டம் கூட்டமாக நின்று வாங்கி கொட்டிப்பதற்கு ஏன் தவம் கிடக்கிறீர்கள்.
தமிழகத்தில் வெட்டிச்செலவாகும் இரண்டு துறைகளை மூட வேண்டும். ஒன்று அறநிலை துறை. இரண்டு தொல்லியியல் துறை. இரண்டும் வெட்டிவேலை.
திருக்குறள் மொழி பெயர்ப்பு இருக்கட்டும்! 234 உறுப்பினர்களில் எத்தனை நபர்களுக்கு திருக்குறளில் இருந்து ஏதேனும் இரண்டு திருக்குறளை எடுத்து தந்தால் Random Basis அதற்கு பொருள் சொல்லத் தெரியும்? தெரியவில்லை என்றால் பதவி விலகத் தயாரா?
சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள் ஏனிப்படி நல்ல நாள் பார்த்து வெள்ளிக்கிழமை மாசியும் பங்குனி சேரும் காலத்தில் பத்தினி பெண்கள் காரடையான் நோம்பு இருக்கும் இந்நாளில் ராகு காலம் பார்த்து காலை 9-30மணிக்கு பட்ஜெட் அறிவிக்க வேண்டும் அப்போ சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு என்பதை தெளிவாகவே சொல்லி விட்டார்கள் ஏன் இன்று காலை 11-மணிக்கு அறிவிக்கக்கூடாதா அல்லது நாளை சனிக்கிழமை காலை 9-30 மணிக்கு அறிவிக்கக்கூடாதா மக்களே தெரிந்துகொள்ளுங்கள்
இருக்கிற ரோட்டையே சரி பண்ண தெரியல இதுல வேற புதுசு புதுசா ஏதோ பண்றாங்களாம் எல்லாம் மானக்கேடு இவர்களை நம்பி ஓட்டளித்த தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
Real எஸ்டேட் தவிர வேறு எதுவும் மூன்று ஒன்று தான்
G square வளர்ச்சி பட்ஜெட்.
மொழி என்ற ஒரு கருவிக்காக எத்தனை செலவுகள். அப்படியாவது தமிழைப் பரப்ப பயிற்சிப்பள்ளிகளை உருவாக்கினார்களா என்றால் அதுவுமில்லை. மொழிக்கான செலவு என்றால் கணக்கு காட்டவே முடியாது. கொள்ளையடிப்பதற்கு இதைவிட சிறந்த வழியில்லை .இருக்கும் நகரமே இன்னும் வசதிகளின்றித் திண்டாடுகையில் பெருநகர உருவாக்கம் அவசியமா ? அப்படி உருவாக்கினால் பெரிய வணிக நிலையங்களை அங்கே நகர்த்த வழியுண்டா?அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில மத்திய அரசின் உதவியால் நிறைவேற வேண்டிய நிலையில் பட்ஜெட் ஒரு அறிவிப்பு மட்டுமே...
துணை நகரம் அறிவிக்கப் பட்டுள்ளது. துணை நகரம் வருகிறதோ இல்லையோ, அந்த பகுதியில் நிலத்தின் விலைவாசி எகிறி விடும். அடுத்த தேர்தலுக்குள் அள்ளு தான்.
மேலும் செய்திகள்
பட்ஜெட் அறிவிப்புகள் 100 இடத்தில் ஒளிபரப்பு
13-Mar-2025