வாசகர்கள் கருத்துகள் ( 80 )
ஹஜ் பயண இல்லம் நங்கநல்லூரில் அரசு பணத்தில் கட்டுகிறார்கள். தவறில்லை தான். இந்துக்கள் கோயிலில் போடும் உண்டியல் பணத்திலாவது அறநிலையத்துறை மூலமாக அவர்களுக்கும் பயண இல்லங்கள் கட்டலாமே. இந்துக்களும் தான் பயணங்கள் போகிறார்கள். எல்லா மதமும் சம்மதமே என்று ஆட்சி இருக்க வேண்டும்.
பொதுமக்களின் உரிமை . தயைசெய்து மதுக்கடைகளை உடனே மூடவும் . ஏற்றிய சொத்துவரி , மின்சாரக்கட்டணம் , பதிவுக்கட்டணம் . பேருந்துகட்டணம், பெண்களுக்கான சலுகைகள் இவற்றை உங்களின் கௌரவம் பார்க்காமல் நீங்கள் ஆட்சிக்கு வரும் முன் இருந்த நிலைக்கு கொண்டுசெல்லுங்கள்
நீங்கள் 40 பேரும் கேன்டீனில் கிழிப்பது தான் அதிகம் மஹா கேவலம்.
வறட்டு கவுரவம் அதிகமாகி கொண்டு இருக்கிறது தமிழகத்தில் . காது செவிடு ஆகி விடும் சீக்கிரம்.
தமிழு நாடு இருக்கிற இடம் இந்தியா இல்லீங்க ம், அது எங்கோ உக்ரைன் , கிரீன்லாந்து , சைபீரியா பக்கம் இல்லிங்கோ ?
அய்யகோ ,தாங்க முடியலடா சாமி ,,இப்படியே விட்டால் கொஞ்ச நாளுல இங்க அவனவன் மெண்டல் ஆயிடுவான் போல இருக்கே
ஸ்டாலின் கூப்பிட்டு யார் போனாலும், கூடவே ரைடும் வரும். போனால் மாட்டிக்குவிங்க. போகாதீங்க.
தமிழன போல ஒரு மறதி.... எந்த மாநிலத்திலும் இல்ல.... வேங்கை வயல் தொடங்கி எல்லா பிரச்சினைகளையும் மொழிமேல பழியைகிளப்பி எவ்வளவு லாவகமாக கையாண்டு இருக்காங்க ... சும்மா சொல்ல கூடாது... சூப்பர் அரசியல் வியாதி...சாரி அரசியல்வாதிங்க
இல்லாத ஒன்றை இருப்பதை போலவும் நடக்காத ஒன்றை நடத்தது விட்டது அல்லது நடக்க போகிறது என்றும் இது வரை தமிழக மக்களைத்தான் ஏமாற்றி வந்தார்கள். இப்போது அரசியல் கட்சிகளையும் ஏமாற்ற தொடங்கி விட்டனர். இவர்கள் கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என முதலில் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும். அரசியல் சாசனப்படி பொதுவாக மக்கள் தொகை அடிப்படையில் லோக் சபா சீட்டுகள் வரையறுக்கப் பட வேண்டும் என்றும் ஆனால் அப்படிதான் நடக்க வேண்டும் என கட்டாயம் இல்லை என்றும் கூறப் பட்டு இருக்கிறது. இப்போதைக்கு 550 சீட்டுகள்தான் அதிக பட்சம் என உள்ளது. எனவே சீட்டுக்களை கூடுதல் செய்வதற்கு அரசியல் சாசனம் திருத்தப் பட வேண்டும். அதற்கு NDA விடம் மேஜாரிட்டி இல்லை. அது மட்டும் இல்லை மக்கள் தொகை ஆறு கோடிக்கு மேல் உள்ள மாநிலங்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப சீட் ஒதுக்கப் பட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டு ARTICLE 81. இதையெல்லாம் நன்கு படித்து விட்டு தங்களது நீதி ஆலோசகர்களை கேட்டு விட்டு கட்சிகள் இந்த கூட்டத்திற்கு போக வேண்டும் என முடிவு செய்தால் - அவர்கள் கட்டாயமாக வேறு ஏதோ காரணத்திற்குதான் அதாவது மத்திய அரசின் மீது வீண் பழி போடவே செல்கிறது என அர்த்தம்.
நாகையில் சுத்தம் சுகாதாரம் இவற்றை கவனித்தாரா? ஈக்களும், கொசுக்களும், சாக்கடைகளும் நிரம்பிய இந்த மாவட்ட தலைநகரை இன்னும் மேம்படுத்த எதுவும் செய்யக்கூடாதா? சரித்திர புகழ் வாய்ந்த இந்த தலைசிறந்த ஊர் கேட்பாரற்று கிடைக்கிறது.