வாசகர்கள் கருத்துகள் ( 15 )
என்ன திருமா இது. கடைசியில் உங்கள் ஆட்களையே பலி கொடுத்து விட்டீர்களே. என்ன செய்வது? பெட்டி பெரிதா? இந்த சில்லரைகள் பெரிதா என பார்த்தால் .... பெட்டிதான் பெரிது.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை சிக்கு வைப்பதற்காக இந்த காரியத்தை செய்த அந்த மூன்று குற்றவாளையும் பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுமோ அதே தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதிலிருந்து பார்க்கும்பொழுது வன்கொடுமை என்பது எந்த சமூகத்தில் இருந்து புறப்படுகிறது என்பது தொல்லை திருமாவளவன் அறிவாரா?
Arranged marriage
எங்கே அந்த பிளாஸ்டிக் chair ... பிரியாணிவளவன் ...
தன் இன மக்களை காட்டி கொடுத்து தேர்தலில் வென்ற திருமாவளவன் திமுகவின் இந்த செயலுக்கு முட்டுக் கொடுப்பதற்கு வெட்கி தலை குனிய வேண்டும்
சாதி சண்டையை இவ்வாறு சமாளிப்பது அரசியல் கட்சிகளுக்கு வழக்கம் தான். திருநெல்வேலி ஏரியா என்றால் சமாளிக்கவே முடியாது. ராம்நாதபுறம் புதுக்கோட்டை பகுதியில் சாத்தியம். தஞ்சாவூர் பகுதியில் வழக்கே பதிவாகியிருக்காது. அரியலூர் வட்டாரம் சில கொலைகள் நடந்து அவையும் மறக்கப்பட்டிருக்கும் ஆற்காட் வட்டாரம் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது திருவள்ளூர் மற்றும் சென்னை பலவகை சார்பு பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கும் கொங்கு மண்டலம் முழுவதும் மேல் மட்டம் மேலாக நடந்து கொண்டு எள்ளோரையும் ஆதரித்து செல்வார்கள் அவர்களுக்குள் பனிப்போர் நிலவும் 30 ஆண்டு கால அலசல்
திருமா எங்கே?
அவன் தற்சமயம் கூலிக்கு மாரடித்துக்கொண்டிருக்கிறான்...
அரேஞ்ச் செய்யப்பட்டவர்கள் தைரியமாக ஆஜராவாங்க... நாங்க இருக்கோம்ல ன்னு தெம்பூட்டியிருப்பாங்க ....
இதுபோன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு எந்த வக்கீலும் அவர்கள் வழக்கை எடுத்து வாதாடக்கூடாது. ஆனால் நம் நாட்டில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் குற்றவாளிகளும் அவர்கள் தரப்பு வாதத்தை வைக்கலாம், வழக்கறிஞரை வைத்து வழக்கை நடத்தலாம் என்று சட்டத்திலேயே அவர்களுக்கு ஒரு சலுகை இருக்கிறது.
தன்னோட குடும்பமும், சமூகமும் அந்த தண்ணீரை தான் பருகுவார்கள் என தெரிந்தும் இந்த செயலை செய்த ... மிகவும் கேவலமான எண்ணம் கொண்ட ஜந்துக்கள்... இவர்கள் மனித இனமே இல்லை...
எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு அவனவன் வீட்டு கூரைக்கு தானே தீ வைப்பானா?
உண்மை ஆண்டவனுக்கே வெளிச்சம்