வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நான் சென்னையைச் சேர்ந்த, அறுபத்து இரண்டு வயசான் நடுத்தர வர்க்கத்தவன். பால் பவுடர் வாங்கி பால் தயார் செய்து காஃபி, தயிர் தயார் செய்த யாரையும் நான் பார்த்தது இல்லை. ஆவின் யாருக்கு பால் பவுடர் விநியோகம் செய்தது ?
மக்கள் பாவம் தேடி வந்து வாங்கிட்டு போறாங்க , ஆனாலும் இவர்கள் ஆட்சியாளர்களை போல ஸ்டிக்கர் ஓட்டிட்டாங்களே
சிறப்பு. இந்த புயல் மழை நாட்களில் கூட தமிழ் நாடு அரசின் பால்வளத் துறையின் செயல்பாடுகள் சூப்பர். முதல்வருக்கு நன்றிகள்.
கனமழையிலும் பால் விநியோகம் . இதெல்லாம் பெருமையா பாஸ். முடிந்தால் தேர்தலில் சொல்லி உளுத்துப்போன மாடல் அரசு வாக்கு கேளுங்களேன் .. ஹா ஹா ஹா
டாஸ்மாக் விநியோகம் எப்படி?
டாஸ்மாக் எங்க சார் விநியோகம் பண்றாங்க?? நாம தான் போய் வாங்க வேண்டியிருக்கு. நேற்று நிறைய கடைகள், காலையில் பூட்டி இருந்தன. மாலை 6 மணிக்கு திறந்து விட்டார்கள்.