வாசகர்கள் கருத்துகள் ( 6 )
போலீஸ்கு அனைத்து விவரங்களும் தெரியும். எங்கிருந்து வந்தது எங்கு செல்கிறது யாருக்கு தொடர்பு இருக்கிறது என அனைத்தும் தெரியும். ஆனாலும் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறாள்கள்
நம்பிள் ஓட்டு பிச்சைக்காரரின் பச்சை பிள்ளைகளின் குலத்தொழில் ஆச்சே
கொடும்செயல் செய்த அந்த நபருக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் ..உடனே அந்த நபரை அவர் இப்போது வசிக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்கு மாற்றுங்கள் ..போலீசுக்கு பணியிட மாற்றம் செய்வதுபோல் அவர் புது ஊரில் திசை தெரியாமல் திண்டாடட்டும் ..
டிமாண்ட் எங்கே அதிகமாக இருக்கிறதோ அங்குதான் சப்ளையும் அதிகமாக இருக்கும்
மிக அற்புதம்
அந்த நபருக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை தானே . ஆனால் எங்களுக்கு தெரியும் .