வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஒருவேளை டாஸ்மாக் ஊழியர்கள் அவர்கள் தண்ணீர் எங்கே விற்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் இப்படி செய்திருக்கலாம்.
அமைதிப்பூங்காவாக திகழும் திராவிட மாடல் தமிழகம் என்று டிஜிபி வாயார பாராட்டி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை
மந்திரி மா.சு தொகுதியில் மாசு பட்ட சம்பவம். முதல்வர் மூணு லட்சம் நிவாரணம் தருவார். எல்லோரும் இச்சம்பவத்தை மறந்து விட்டு அடுத்த ஜோலியை பாருங்க. சட்டம் ஒழுங்கு under control என்று கமிஷனர் அறிக்கை தருவார்.
தண்ணீர் கேன் போடும் தொழிலில் போட்டிக்கு வந்து விட்டானே என்ற பொறாமையா..?
இல்லை , நிச்சயம் விடலை காதல் சம்பவம் தான்.
2026 ல் தாமரை கூட்டணி மலர்ந்ததும், தமிழகத்தில் ஒரு வெட்டு, குத்து, கொலை, திருட்டு, போக்சோ என்று ஒரு குற்ற சம்பவம் கூட நடக்காது, அவ்வளவு அறம் மிக்க மக்களாக எல்லோரும் மாறி விடுவார்கள், இப்போது நடக்கும் அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் இந்த விடியா அரசே காரணம், 2026 ல் தாமரை கூட்டணி ஆட்சி அமைத்ததும், தமிழகத்தில் ஒரு சிறு குற்ற சம்பவம் கூட நடக்காது, ஒரு ஈ எறும்புக்குகூட தீங்கு நேராது,
அவசர படாதே ராஜா..
திருட்டு வருங்கால அடிமைகள் இப்போதே பயிற்சி எடுக்குறானுங்க
தமிழகத்தில் எந்த சாலையிலும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வெட்டலாம் , பெண்ணாக இருந்தால் molest பண்ணலாம் . திமுகவுக்கு பிடிக்காதவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவார்கள் .
பாவம், அவன் மட்டும் தி மு க ஆதரவு விசுவாசி உறுப்பினர் என்று இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்குமா? த்வயார் பேரில், யோசியுங்கள்
சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக இருப்பதாக எல்லோரும் அப்பா ஸ்டாலினை பாராட்டுகிறார்கள்.
Amaithi Poonga Tamilagam - nambunga Sir
மேலும் செய்திகள்
காரில் சென்றவர் மீது சரமாரிய துப்பாக்கிச்சூடு
16-May-2025