வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திருவிழா காலங்களில் நாள் கணக்கில் தெரு முழுக்க பல tube light கள் ஐயப்ப சீசனிலும் தனியார் மாரியம்மன், பிள்ளையார் கோவில்களிலும் திருட்டு மின்சாரத்தில் போடப்படுகிறது. மின்வாரியம் அவைகளை ஏன் கண்டு கொள்வதில்லை..?
பல இடங்களில் மின்வாரிய ஊழியர்களின் துணையோடுதான் மின் திருட்டுகள் நடக்கின்றன. கைநிறைய சம்பளம் மற்றும் இதர சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு கொடுத்தாலும் அதற்க்கு குறைவில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். "தாயைப்போல் பிள்ளை" "அரசு எவ்வழியோ மக்கள் வழி" என்ற பழமொழிகள் ஞாபகம் வருகின்றது.
மின் திருட்டுக்கும் இந்த தாயைப்போல் பிள்ளை" பழமொழிக்கும் என்ன சம்பந்தம்.?
மின்சார வாரிய அதிகாரிகள் தூங்குகிறார்கள். மின் கம்பங்களில் ஒவ்வொரு இயணைப்பிலும் CT பொருத்தி சர்வரில் இணைத்துவிட்டால் மென் பொருள் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது தெரியும் மேலும் அதே பக்கத்தை உபயோகிப்பாளர் அலைபேசிக்கு மின் அஞ்சலுக்கும் அனுப்பலாம். ஒவ்வொரு வீட்டிலும் மீட்டர் தேவையில்லை. AI தொழில் நுட்பம் எவ்வளவோ உயரத்திற்கு சென்று விட்டது. மின்சார வாரியம் ஊழலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. தொழிலில் முன்னேறவில்லை.
மேலும் செய்திகள்
'ஹெல்மெட்' அபராதம் விதிப்பதில் குளறுபடி
03-Mar-2025