| ADDED : ஜூன் 11, 2025 07:43 AM
சென்னை: தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் - புதிய பணியிடம் மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்.,சிபஸ் கல்யாண்- சென்னை தெற்கு இணை கமிஷனர்திஷா மித்தல் -சென்னை மேற்கு இணை கமிஷனர்உமா-டி.ஐ.ஜி., விழுப்புரம்நாகஜோதி-சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி., அமந்த் மான்-உதவி ஐ.ஜி., சமூக நீதிப் பிரிவுலாவண்யா, குற்ற ஆவண காப்பக எஸ்பிபி.கீதா-சென்னை பெருநகர போலீஸ் தலைமையக துணை கமிஷனர்வி.கீதா- சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனர்வேல்முருகன் -தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்பிரபாகர் -சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.,அருண் கபிலன்-சென்னை தலைமையக உதவி ஐஜிசெல்வக்குமார்- நாகை எஸ்பிபாலச்சந்திரா- சேலம் தெற்கு துணை கமிஷனர்பிரவீன் கௌதம் -திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்பிரசன்ன குமார்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்இடமாற்றம் செய்யப்பட்ட 18 பேரில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை கமிஷனராகவும்,* குளச்சல் ஏ.எஸ்.பி., கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை கமிஷனராகவும், * நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.