வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நம் அறிவை வளர்த்துக் கொள்ள எந்த மொழி என்று பாராமல் கல்வி கற்க வேண்டும்.வங்கியில் பணம் செலுத்த பணம் எடுக்க பாரம்கூட எழுத தெரியாமல் பலர் உள்ளனர்.இப்படி பல உதாரணங்கள் உள்ளன.
இங்க இருப்பது இருபது பேர் கூட கிடையாது
அண்ணாச்சியும், இசைத்தமிழும் இந்தில கையெழுத்து போட்டாங்களா?
மத வாத அரசியலுக்கு எதிராக அண்ணாமலை கையெழுத்து இயக்கம் துவங்க வேண்டும்
போன வருஷம் தமிழ்நாட்டுல தமிழ்ல பெயில் ஆனவங்களோட எண்ணிக்கை மட்டும் 48000. அதேமாதிரி உபியில ஹிந்தில பெயில் ஆனவங்க 2.4 லட்சம் பேர். இந்த பயல்களுக்கு அவங்களோட தாய்மொழியை கத்துக்குடுக்கறதா இல்ல மூணாவது மொழியை சொல்லித் தர்றதா? ஒரே குழப்பமா இருக்குதே.
செம்ம troll
இவனுங்க மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினர் சேர்க்கை செய்தவிதம் பார்த்து நாடே சிரிப்பாய் சிரித்தது.. இப்போ இந்த காமெடி ..... எதையுமே ஒழுங்கா நேர்மையா செய்யத்தெரியாத கும்பலிடம் இந்த எண்ணிக்கை தெளிவு மற்றும் உண்மை தன்மை குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள் ????
இப்படி கேள்வி கேட்டா? எப்படித்தான் புழுகுறது??
பூ இம்புட்டு தானா? 8 கோடியில் வெறும் 20 லச்சம் பத்தாது அதுவும் அக்கா கூட இருந்தும் தேறாது உனக்கே உண்மை புரியும் மரியாதையாக ஓடிப்போய் விடு
டோட்டல் தமிழ்நாடு எடுத்தாலே சங்கிகள் மொத்தம் 1 லட்சம் கூட தேறாதே பா... அது சரி... ஒரு ஆளு 100 கையெழுத்து போடணும்னு சொல்லி இருப்பாங்களோ... யார் வந்து கணக்கெடுக்கப் போறா... நடக்கட்டும்... நடக்கட்டும்...
என்னய்யா கருத்து போடுறீர்
பாவம் ஒரே ...ஒரு ஓசி கொத்தடிமை கதறி கருத்து போடுது
மும்மொழி ஆதரவாளர்கள் தமிழினத்தின் துரோகிகள்
திராவிஷர்கள், தமிழின விரோதிகள்.
இதேபோல் Tasmac ஐ மூடி , கனிமொழி கூறியதுபோ, இளம் விதவைகள் மாநிலமாக உள்ள பெயரை அழிக்கவும் கையெழுத்து வேட்டை நடத்தினால் nallathu.