வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அந்த வீணா போன வேணுகோபால் எங்கப்பா
திராவிட விடியல் கும்பல்களுக்கு ஆதிதிராவிடர் ஓட்டு தான் தேவை, இவர்கள் வளர்ச்சி பற்றி என்ன கவலை, இவர்கள் போஸ்டர் ஒட்ட மட்டும் தேவை.
திராவிட மாடல் சமூக நீதி இதுதான் .. இதைபற்றி பேசாதீர் பாஜக உள்ளே வந்துவிடும் ..சனாதனம் நுழைந்து விடும் ..இதுபெரியார் மண் ..அதனால் தான 20% சரிவு ...
ஆடி திராவிட பள்ளிக்கூடங்களுக்கு ஆதி திராவிட ஆசிரியர்களையே நியமிக்கட்டும். ஒருத்தன் கூட பாஸ் ஆக மாட்டான். அப்போ எல்லாரும் ஒரே கிளாஸ்ல நிறைய வர்ஷம் இருப்பாங்க. இப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்கலாம். எப்படி ஐடியா?
இட நபர் ஒதிக்கீடு பள்ளிகளில் மட்டும் கடைபிடித்தல் போதாது. அரசியல் கட்சிகளில் ஏன் இல்லை ? தாழ்த்தப்பட்டவர்கள் 18% இருக்கவேண்டும் என்பது சட்டம். சட்டம் இயற்றியவர்கள் ஏன் தங்கள் கட்சிகளில் செயல்படுத்தவில்லை? அமைச்சர்கள் நியமனத்தில் ஏன் பார்ப்பதில்லை.?
இந்த சமூக நீதி இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் ஏன் இல்லை?? இவனுங்க பள்ளி நடத்துவது அரசு பணத்தில் ...ஆனால் சமூக நீதி இட ஒதுக்கீடு அங்கு கிடையாது ..மக்கள் பணத்தில் இவனுங்க செய்வது வெறும் மத பிரச்சாரம் ......இதை மட்டும் விடியல் மத சார்பின்மையாக கேள்வி கேக்காது ...
முதலில் திமுக ..திக விற்கு ஒரு ஆதி திராவிடர் தலைவராக முடியுமா ?
ஸன் ஷைன் பள்ளியில் கல்லா கட்றது குறையுதா? இல்லையே.. அப்பறம் என்ன? எல்லாம் சரியாகத்தான் இருக்கு. ஒன்றிய அரசு பணம் கொடுக்காமல் தமிழக அரசை நெஞ்சில் கொஞ்சமும் ஈரமில்லாமல் வஞ்சிக்கிறது. தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக வெற்றி நடை போடுவது ஒன்றிய அரசுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது.
திராவிட கட்சிகளுக்கு இவர்களின் ஓட்டுதான் தேவையே தவிர இவர்களின் முன்னேற்றம் அல்ல ...
இதுக்கு குருமா என்ன போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிவு... 2021 - 22ம் கல்வியாண்டில், 95,013 மாணவர்கள்... தற்போது, 76,300 மாணவர்கள் மட்டுமே ....20000 மாணவர்கள் காணோம் ...காரணம் தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கணினி ஆப்பரேட்டர் என்று யாருமே பள்ளியில் இல்லையாம். விடியல் சமூக நீதி மத சார்பின்மையை எப்போதும் கை விடாது ....இதெல்லாம் உத்தர பிரதேசம் பீகார் போன்ற படிக்காத ஹிந்திக்காரன் மாநிலத்தில் நடக்கும்.. தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ...இங்கே இது போல எதுவும் நடக்காது ..
ஏன் இன்னும் இட ஒதுக்கீடு? அப்படி வேண்டுமென்றால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகாவது கல்வியில் தேர்வில் எல்லோருக்கும் உள்ளதுபோல் மதிப்பெண்கள் பெறட்டும். பின்னர் என்பது விழுக்காடு வாங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
CORRECT ...