வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஏன்டா நாதாரிங்களா திங்கறதுல கலப்படம் பண்றிங்களே ,பாவம் தான் சேரும் உங்களுக்கு
இங்க தான் சட்டம் ஒழுங்கு க்கும் சுடலை க்கும் சம்பந்தம் இல்லை. இதிலே பாலுக்கும் பாழாய் போன ஆட்சிக்கு என்ன சம்பந்தம். எவன் அப்பன் வீட்டு காசில ஆட்சி நடக்கிறது.
கொடுமை... அரசியல்வாதியின் ஒத்துழைப்பு இல்லாமல் இது செய்ய முடியாது... நமக்கு அந்த "சார்" யாருண்ணே மாசு மருவில்லாம சொல்ல துப்பு இல்ல, இதயெல்லாம் கண்டுபுடிக்க போறோம்... யாரவது அனுதாபிகளை பலிகடா ஆக்கிடவேண்டியதுதான்
இது ஏற்கனவே உ.பி ல நடந்தாச்சு. அங்கிருந்து தான் இங்கேயும் பரவிடுச்சு.
இவனுங்களை அங்கேயே வாயிலே சாணியை அடைச்சு தூக்கிப் போட்டு மிதிக்காம..
எப்பவும் உப்பு பாரு பீகார் பாரு–ன்னு பேசாதீங்க. தமிழ்நாட்ட பாருங்க எவ்வளவு கொலை, பணமோசடி ,கொள்ளை ...நடக்குது அத பாருங்க
Laboratory டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள் கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது என இவர்களுக்கு எப்படி தெரியும் ? அது என்ன கெமிக்கல் என இறுதி வரை சொல்லவே இல்லை. சகலகலா வித்தகர்கள் போலும் .
இவனது சொத்தை பறிமுதல் செய்ய முதலில் அதை முடக்க வேண்டும். இவர்களுக்கு கெமிக்கல் சப்ளை செய்தவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
தமிழ் நாட்டில் எல்லாவகையிலும் கொலைகள் நடக்கும் கொலைநாடாக மாறிவிட்டதே. இப்போது பாரதியார் இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் ."தமிழ் கொலைநாடு என்கின்ற போதினிலே துன்பம் தேள்போல கொட்டுது காதினிலே " "அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது வழக்குமொழி "அதை இப்போது அரசியல்வாதிகள் எவ்வழி மக்கள் அவ்வழி என்றால் பொருந்தும். அரசியல் வாதிகளிடத்தில் சிந்தனை சக்தி குறைந்துவிட்டது .நல்லாட்சி செய்யவேண்டும் என்பவர்கள் எல்லோரிடத்திலும் அன்பஆகவும் ,எதிர்கட்சியினரிடமும் நட்பாகவும், மரியாதை உள்ளவர்கலாகவும் இருப்பார்கள் .
அந்த 3 பெருகும் தினம் அந்த பாலை மட்டுமே 3 வேலையும் அவர்கள் சாகும் வரை குடிக்க தண்டனை வழங்க வேண்டும்.
பாவம் இவரு... வியாதி முத்திடுச்சு முப்புடாதிக்கும் மு க வுக்கும் என்ன சம்பந்தம் . பாஜக ஆட்சியில் போலி தேசபக்தர்கள்னு சொல்ற மாதிரி??