வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ரயில்வே துறை மத்திய பாஜக அரசின் கீழ் வருவதால்,பாஜகவும் .... கட்சி என்று கூறலாமா?
அரபி பொய்யர்கள் இங்கு ஹிந்துக்களுக்கு சிண்டுமுடியும் வேலையை செய்ய முற்படுகிறார்கள்.. அன்னாரை வெச்சி செய்யவும். நம்முடைய ஒற்றுமை மிக முக்கியம். கயவர்களை விரட்டி அடிப்போம்
ஏன் ரயில் வண்டியில் ஏறும்போதே சோதனை செய்யமுடியதா .. புகார் யார் கொடுப்பார்கள் ? ஏன் அரசாங்கம் புகார் கொடுப்பவர்களை மட்டும் நம்பி உள்ளது ? இந்த காலத்தில் புகார் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு ஏது ?
அது போல் ரயில் நிலையத்தில் ரயில் உள்ளே எச்சல் துப்ப கூடாது .கழிவறை சென்றால் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற சட்டங்கள் போடலாம் .இதை platform டிவி களில் விளம்பரப்படுத்தலாம் .டிக்கெட் வாங்கி பயணம் செய்ய வடநாட்டில் உத்தரவு போடலாம் .ரயில் ஓடும் பொது குப்பை போடாக கூடாது .குப்பை தொட்டியில் போட வேண்டும் .சுத்தம் சுகாதாரம் என்று மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரலாம் .
புகை பிடிப்பது மட்டும் சரியா???
பஜனை, நாம சங்கீர்த்தனம், பாடல்கள் இவற்றை செய்து வழிபட்டால் தெய்வம் திருப்தி அடைந்துவிடுமே பாதுகாப்பு கருதி கற்பூரம், தீபம் ஏற்றால் செய்யும் பூஜைகளும் தெய்வத்துக்கு உகப்பானவையே
இந்துக்களே இந்து விரோத ரயில்வேயை புறக்கணியுங்கள்.
நீ கோவில் ல மலை தீபம் ஏற்றுவதை எதிர்த்து மனு போடுறது ஹிந்து விரோதமான செயல் இங்க பாதுகாப்புகாக கற்பூரம் ஏத்தக்கூடாது சொல்லுறாங்க இதை பற்றி பேச உனக்கு தகுதி இருக்கா
இந்துக்களின் மீது உங்க அக்கறை தேவையில்லை . நீங்க வழக்கம்போல இந்துமத துரோக திமுகவுக்கு சொம்படித்து கொண்டே உங்க மதரசா கல்வியை படியுங்க
திராவிட சொம்பு
உங்களோட வேலையை தீவிரவாதிகளிடம் கரிசனம் காட்டும் இடத்தோட நிறுத்திக்கோங்க, அதுக்கு தான் உங்களை இறைவன் படைத்தான். ஹிந்துக்களிடம் சிண்டுமுடியற வேலை .. இங்கு வேணாம் ..
அதெப்படி. இது அராஜகம். மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்.
தற்குறி என்று தெரியுமே
இது சரிதான் எதை எதொ எங்கே செயியனுமோ அங்கே மட்டும் செயய்யனும். பாதுகாப்பு முக்கியம்