வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்நேரம் உங்க இடத்தில் அணில் இருந்திருந்தால் எல்லாம் நிரம்பியிருக்கும்.
கட்டிங் வாங்கிக்கிட்டு விசாரணைன்னு வந்தா மட்டும் வாங்கினதைத் திரும்பக் கொடுத்துட்டா யோக்கியன்னு ஒப்புத்துக்குற பாரத் இது ..... புண்ணிய பூமி.....
இவர்கள் ஆட்சியில் இருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது ,எவ்வளவு சுருட்டனுமோ சுருட்டியாக வேண்டும் ...
இவருக்கு இதை பற்றியெல்லாம் பேசுவதற்கு நேரம் இருப்பதை பார்த்தல் உடம்பு புல்லா அரிக்கிரது
சிறப்பு. பாராட்டுக்கள். இப்போதைய மாநில அரசின் ஒவ்வொரு அமைச்சரும் சிறந்த தேர்வு. வாழ்த்துக்கள்.
உதய் ரசிகர் மன்ற வேலைகளையும் தாண்டி இது போன்று எப்பொழுதாவது செய்வதற்கு வாழ்த்துக்கள்.
அடுத்த சுருட்டுக்கு ரெடியாகி விட்டாராம்
அட்ரா சக்க .. அட்றா சக்க...மக்கா 15 3000 = 45000 லட்சம் திருட்டு திராவிடர்கலுக்கு கை மாற போவுது...
அடுத்த கொள்ளைக்கு 3000 மீன்கள் சிக்கிடுச்சா
இந்த ஆண்டு விபரம் சேகரித்து இன்னும் நாலு ஆண்டுகளுக்குப்பின் நடவடிக்கை. பள்ளிகள் பற்றியும் கூட நினைக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி.